புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். மணீஷ் காஷ்யப்பை ஏற்கனவே திருப்பூர் போலீஸ் கைது செய்த நிலையில் சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். மணீஷ் காஷ்யப் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணீஷ் காஷ்யப்பை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்துகிறது.

The post புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது appeared first on Dinakaran.

Related Stories: