மூதாட்டியிடம் வழிப்பறி

தாம்பரம்: குரோம்பேட்டை, கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (78). இவர், நேற்று முன்தினம் இரவு சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கிக்கு செல்ல ஆட்டோவிற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நடந்து வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் இருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து வசாரிக்கின்றனர்.

The post மூதாட்டியிடம் வழிப்பறி appeared first on Dinakaran.

Related Stories: