சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பாரிமுனை ஈவ்னிங் பஜாரில் முகமது இலியாஸ் என்பவர் கடையில் நடந்த என்.ஐ.ஏ. சோதனையில் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி வரும் 8ம் தேதி சென்னை வர உள்ள நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: