திண்டுக்கல். அக். 1: திண்டுக்கல் கக்கன் நகரில் பகுதியில் உள்ள பாரதி ஞானகணபதி கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாக வேள்வி நடந்ததை தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம் பூர்ண பகுதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக,