திருவள்ளூர்: திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட அருங்குளம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன் (30). இவர் கடந்த 6 மாதங்களாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் புலனாய்வு துறை வழக்குப்பதிவு செய்து, சரவணனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.