வாலிபர் போக்சோவில் கைது

ஆண்டிபட்டி8: ஆண்டிபட்டி அருகே, ஒக்கரைப்பட்டியில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (32). இவர், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் சுப்புராஜை கைது செய்தனர்.

Related Stories: