திருச்சி, ஏப்.14: திருச்சி உடையான்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரம்யா(32). இவர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது,குடும்பத்தகராறு காரணமாக தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனக்குத்தானே ஊற்றிக்கொண்டும், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் எச்சரித்த போதும் மீறி தற்கொலைக்கு முயன்றார்.