திருச்சி, ஏப். 1: திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 6ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தினத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் கட்டடம் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள்,