பாடாலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று கலெக்டர் ஷரண்யா அறி அதிரடி ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்தார். அதை காற்றில் பறக்க விட்டது போல் இன்று டிப்பர் லாரியில் அதிகளவில் கற்கள் வெட்டி எடுத்து செல்லப்படுகிறது.
