முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும்: கனிமொழி

சென்னை: முதலமைச்சர் விஜய் தனக்கு உரிய பொறுப்புணர்வை புரிந்துகொண்டு பேச வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். விசாரணையில் உள்ள கரூர் நெரிசல் பற்றி பொறுப்போடு விஜய் பேசவில்லை. கரூர் விவகாரத்தில் மக்களோடு இருந்தவர்கள், உதவி செய்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: