தமிழகம் மதுரையில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு Jul 10, 2026 மதுரை புத்தூர் பிஎம் நகர் முகேஷ் மண்டல் பீகார் மதுரை: மதுரை புதூர் பி.எம் நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மண் சரிந்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மாண்டல் என்பவர் உயிரிழப்பு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஓபி சீட்டு பெற ஆதார் எண், ஓடிபி அவசியம் என்பதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நோயாளிகள்: செல்போன் இன்றி முதியவர்கள் கடும் அவதி
காஞ்சிபுரம் முழுவதும் தொடர் மின்தடை பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம்: இருளில் மூழ்கிய வீடுகள்:வீதிகளில் மக்கள் தஞ்சம்