தமிழகம் ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! Jul 07, 2026 ஆலங்குளம் நெல் தென்காசி Alankulam நெல் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்: முதலமைச்சர் விஜய்
தூய்மைப் பணியாளர்களை இழிவுபடுத்தியவர்கள் மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்