சென்னை: ‘காவிரி நீரை பாதுகாக்க திமுக, அதிமுக கட்சிகள் 30 ஆண்டுகளாக போராடி வருகின்றன. மேகதாது அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறது கர்நாடகா. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி கர்நாடகாவின் அறிக்கையை ஏற்ற மத்திய நீர்வள ஆணையம் மீது நம்பிக்கை இல்லை’ என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
மேகதாது அணையை கட்டி, சட்ட சிக்கலை ஏற்படுத்த பார்க்கிறது கர்நாடகா: ஆதவ் அர்ஜுனா பேச்சு
- கர்நாடக
- மேக்கேதாடு அணை
- ஆதவ் அர்ஜுனா
- சென்னை
- திமுக
- அஇஅதிமுக
- காவிரி
- மத்திய நீர்வள ஆணையம்
- உச்ச நீதிமன்றம்
