தமிழகம் அதிக ஒலி எழுப்பும் silencerகள் பொருத்தப்பட்ட 35 பைக்குகள் பறிமுதல் Jun 20, 2026 தொத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிக ஒலி எழுப்பும் SILENCERகள் பொருத்தப்பட்ட 35 பைக்குகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். விதிகளை மீறி கல்லூரி பகுதிகளில் சுற்றியவர்களுக்கு சுமார் ரூ.1.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் முழுமையாக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் காணப்படும்: வானிலை ஆய்வு மையம் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு