வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

 

வேலூர், ஜூன் 19: டிஜிட்டல் முறையில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும் என கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. சென்னை மத்திய மக்கள் தொகை உதவி இயக்குனர் திரிசிஷா, வேலூர் புள்ளியியல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கேட்க வேண்டிய விவரங்கள் குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.