ராமநாதபுரம்: ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார் உயிரிழந்தார். பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தேவிபட்டினம் அருகே மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது அரசு பேருந்து மோதி தேவிபட்டினம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ் குமார் உயிரிழந்தார். பேருந்து கவிழ்ந்ததில் 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.