மதுரை மீனாட்சி கோவில் சொத்துக்களை மீட்க வழக்கு: ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும் குடமுழுக்கு நடத்தக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் தொடரபட வழக்கில், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை விடுத்துள்ளது.

Related Stories: