சென்னை: அரசு துறைகளில் நடைபெற்ற ஒப்பந்த முறைகேடுகளை விசாரிக்க கோரிய வழக்கில் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வாரத்தில் அறிக்கை அளிக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
