நெல்லையில் மது விற்ற 25 பேர் கைது

நெல்லை, மார்ச் 7:  நெல்லை எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக பதுக்கிவைத்து மது விற்ற 25 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: