மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் மது விற்ற 25 பேர் கைது Mar 07, 2021 நெல்லை நெல்லை, மார்ச் 7: நெல்லை எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் சட்ட விரோதமாக பதுக்கிவைத்து மது விற்ற 25 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 116 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.