புளியங்குடியில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

புளியங்குடி, மார்ச் 6: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். புளியங்குடி இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அலெக்ஸ்ராஜ் நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியாற்றிய ராஜாராம் புளியங்குடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் பொறுப்பேற்று கொண்டார்.

Related Stories: