ஈரோடு, மார்ச் 4: ஈரோடு கோட்டை ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் இந்துக்களின் ஓட்டு இந்துக்களுக்கே என உறுதிமொழி எடுப்பதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனை அறிந்த ஈரோடு டவுன் போலீசார் அங்கு நேற்று பகல் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கோயிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் போலீசாரை பார்த்து அதிர்ச்சி அடைந்து,