உடன்குடி, பிப். 4: திருச்செந்தூர் மின் வாரிய விநியோகப் பொறியாளர் பாக்கியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உடன்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுதினம் (6ம் தேதி) நடக்கிறது. இதன்காரணமாக உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட் டிணம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (6ம் தேதி) காலை 8மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இதே போல் சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலையங்களிலும் நாளை மறுதினம் (6ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேச புரம் பகுதியிலும், நாசரேத் துணை மின் நிலையத்தைச் சார்ந்த நாசரேத், கச்சனாவிளை,