டெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்தது.
