தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

 

புதுச்சேரி: தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லையில் உள்ள மதுபானக் கடைகளை 3 நாட்கள் மூட கலால்துறை உத்தரவு அளித்துள்ளது. ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட உத்தரவு அளித்துள்ளது

Related Stories: