டிரைவர் தற்கொலை

 

பவானி,ஏப்.6: பவானி அருகே வர்ணபுரம், 4-வது வீதியைச் சேர்ந்தவர் பரத் (24).டிரைவர். இவரது மனைவி சண்முகப்பிரியா (22). இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால், பரத் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: