சிவகாசி, பிப். 16: சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் திருத்தங்கல் நகராட்சியில் நேற்று ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
சிவகாசி, பிப். 16: சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் திருத்தங்கல் நகராட்சியில் நேற்று ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.