இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 912 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 2,221 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசு அற்விய்துள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
