தமிழகம் திருவள்ளூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது Mar 09, 2026 திருவள்ளூர் அக்ரம் வங்காளம் எம். டி. மசருல் திருவள்ளூர்: திருவள்ளூர் செவ்வாப்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த அக்ரம், எம்.டி.மசருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் : திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!!
குலுங்கியது திருச்சி; 12வது திமுக மாநில மாநாடு 10 லட்சம் பேர் குவிந்தனர்: 110 அடி உயர கம்பத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
மடப்புரம் காவளாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ!!
தொழில்நுட்பம், உற்பத்தி விரிவாக்கத்திற்காக ஹூண்டாய் நிறுவனம் ரூ.45,000 கோடி முதலீடு : வளர்ச்சியின் மையமாக மாறும் சென்னை!!
தமிழ்நாட்டில் மார்ச் 12, 13ல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை மையம்