சென்னை: 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ஜெயா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல், புள்ளியல் துறை இயக்குநராக கலைச்செல்வி மோகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிநேகா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
- ஏ. எஸ் தமிழ்நாடு ஊராட்சி
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- விசேட முன்முயற்சிகள் திணைக்களம்
- ஆர் ஜயா ஐ. ஏ. எஸ்.
- கலிச்செல்வி மோகம்
- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல்
- சினேகா
- காஞ்சிபுரம் மாவட்டம்
- கவர்னர்
