சென்னை: எங்கு ஊழல், எதில் ஊழல் என்று அன்புமணி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டில் இணையதளத்தில் போதைப் பொருள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
