ரயில் நிலையத்தில் லிஃப்டில் சிக்கிய 11 பேர் மீட்பு

சென்னை: மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்தில் லிஃப்டில் பழுது ஏற்பட்டது. திடீரென்று பழுதான லிஃப்டில் 11 பெண் பயணிகள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் லிஃப்டை உடைத்து 11 பெண் பயணிகளையும் மீட்டனர். தீயணைப்பு நிலைய அலுவலர் நந்தகுமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், 11 பேரை பத்திரமாக மீட்டனர்

Related Stories: