நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சலை கண்காணிக்க 45 குழுக்கள்!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க, கண்காணிக்க 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிப்பண்ணைகள் மட்டுமின்றி, நீர்நிலைகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: