ரயிலில் கொண்டு வரப்பட்ட 20 கிலோ வெள்ளி பறிமுதல்!!

சென்னை: உரிய ஆவணம் இன்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூ.61 லட்சம் மதிப்பிலான 20 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.2.89 லட்சம் ரொக்கத்தையும் சென்னை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories: