சென்னை: தமிழ்நாட்டில் நெல்லை, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்த செவிலியர்கள் 719 பேருக்கு வரும் 13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 6 அரசு செவிலியர் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- சென்னை
- மருத்துவ அமைச்சர்
- நெல்லை
- திருச்சி
- தர்மபுரி
- வேலூர்
- ஈரோடு
- திருவண்ணாமலை
