குற்றம் மதுபோதையில் பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது காரை மோதிய 5 பேர் கைது Feb 04, 2026 சென்னை சென்னை: சென்னை எண்ணூரில் தாறுமாறாக காரை ஒட்டி, பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்: செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு
பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது: மிரட்டி ரூ.11,000 பறித்தார்
மாம்பழம் விற்கும் மூதாட்டியிடம் போலி 500 ரூபாய் கொடுத்து ஏமாற்றிய பெண்: கண்ணீர்விட்டு கதறும் வீடியோ வைரல்
பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்: நாகை கலெக்டர், எஸ்பி அதிரடி
புதுச்சேரியை உலுக்கிய சம்பவம் பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் குற்றவாளி: போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; தண்டனை விவரம் மே 5ம் தேதி அறிவிப்பு
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: 6 பேர் கும்பல் சிக்கியது
ஓசூரில் காதல் திருமணம்; வீடு புகுந்து பெப்பர் ஸ்பிரே அடித்து இளம்பெண் கடத்தல்: தாய், சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.10.70 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: கடத்தல் குருவி கைது