குற்றம் மதுபோதையில் பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது காரை மோதிய 5 பேர் கைது Feb 04, 2026 சென்னை சென்னை: சென்னை எண்ணூரில் தாறுமாறாக காரை ஒட்டி, பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.
கருங்கல் பள்ளியாடி அருகே கஞ்சா கும்பல் வெறியாட்டம்; ஆட்டோ டிரைவர், பால் நிறுவன ஊழியர் உள்பட 5 பேருக்கு வெட்டு, கத்திக்குத்து: அரிவாள் கத்தியுடன் வெளியான இன்ஸ்டாகிராம் பதிவுகளால் பரபரப்பு
10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும் முத்தம்’ மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு; ஆயுதப்படை பெண் காவலரின் கணவன் போக்சோ சட்டத்தில் கைது
கொரட்டூரில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது; கூட்டாளிகள் 4 பேருக்கு வலை