தமிழகம் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு Feb 04, 2026 சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா, திடல்களை தத்தெடுத்து பராமரிக்க விண்ணப்பிக்கலாம்: வட்டார துணை ஆணையரிடம் அனுமதி பெற ஏற்பாடு
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
பாஜ சார்பில் விருப்ப மனு வாங்குவது இல்லை யார் யார் வேட்பாளர், எந்த தொகுதி என்பதை தலைமை முடிவு செய்யும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
தரமணியில் கொலை செய்யப்பட்ட பீகார் தம்பதி உடல்களை சொந்த ஊர் கொண்டு செல்ல நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் 5ம் தேதி பிரமாண்ட நடைபயணம்: கே.சி.வேணுகோபால் பங்கேற்பு, தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு
அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முத்திரை பதித்துள்ளது: முதல்வர் பெருமிதம்
கன்னியாகுமரிக்கு 3 நவீன புதிய பயணிகள் படகுகள் கோவாவில் கட்டுமான பணி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: இம்மாத இறுதியில் ஒரு படகை முதல்வர் தொடங்கி வைக்கிறார்
கிழக்கு கடற்கரை சாலையில் 6 வழி மேல்மட்ட சாலை திட்டம் டெண்டர் ஒதுக்கிய நிறுவனத்திற்கு ஒப்பந்த பணிகளை வழங்க கூடாது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
2025-26ம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டில் சிட்டி யூனியன் வங்கி ரூ.1,31,408 கோடி வர்த்தகம்: நிர்வாக இயக்குனர் காமகோடி தகவல்
விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா வீட்டில் வைத்த விருந்து தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புறக்கணிப்பு ஏன்?