சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு,கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரத்தில் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: