பாஜக திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது -கி.வீரமணி

 

சென்னை: ஐ.டி., சிபிஐ, இ.டி.யை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் பலிக்காது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியை மக்களின் பேராதரவுடன் விரட்டியடிப்போம்; வடமாநில வியூகங்கள் தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: