இந்தியா திருப்பதியில் 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம் Jan 08, 2026 திருப்பதி திருமலை பாரடைஸ் கேட் திருப்பதி எலுமாளையன் கோயில் வைகுண்ட ஏகாதசி திருப்பதி கோயில் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்து ரூ.36.86 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
1 லட்சம் பிரசவத்தில் 140 பேர் இறப்பு.. தீர்வு தேடி தமிழகம் வந்துள்ள உத்தரப் பிரதேசம்.. திராவிட மாடலை பின்பற்றும் உ.பி. மாடல்!!
ஹரியானாவில் கடந்த 6 ஆண்டுகளில் 18-45 வயதினர் 17,973 பேர் மாரடைப்பு, இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சட்டப்பேரவையில் மாநில அரசு தகவல்!
தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் பேசினேன்; இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 88 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் அறிவிப்பு; முன்னாள் காங்கிரஸ் எம்பி, மூத்த தலைவருக்கும் சீட்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை விமான நிலையத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
முன்பதிவுகள் இயல்புக்கு வந்தாலும் காஸ் சிலிண்டர் சப்ளையில் இன்னும் கவலைகள் நீடிக்கிறது: ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் தகவல்
பல்கலைக்கழகங்களின் அதிகாரம் பறிபோகும் உயர் கல்வி மசோதா கூட்டாட்சி கட்டமைப்பை மீறுகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நீக்கம்; மேற்குவங்கத்தில் தேர்தல் கமிஷன் மூலம் நேரடி அரசியல் தலையீடு: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு