இருவர் டிஸ்சார்ஜ்

திருச்சி, ஜன.22: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த ஒருவர், திருவாரூர் ஒருவர் என 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Related Stories: