ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிப்பு!!

கோவை : தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சேத்துமடை சோதனைச்சாவடியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: