இந்தியா அமைச்சர் பங்களாவுக்குள் சுற்றிய சிறுத்தை Nov 21, 2025 ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நீர் மந்திரி சுரேஷ்சிங் ராவத் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே அமைச்சரின் பங்களாவுக்குள் சிறுத்தை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் நீர்வளத்துறை அமைச்சர் சுரேஷ்சிங் ராவத் பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தையை வனத்துறை பிடித்தது.
2 அதிநவீன மவுண்டைன் ரேடார்கள் வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்.. ரூ.1,950 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து.!
சி.ஐ.எஸ்.எப். வீரர் பணி நீக்கம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் நிறுவன சொத்துகள் பறிபோகும் அபாயம்: ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ரகசிய காதல் திருமணம், வேலையிழப்பு காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை: பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்
தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுவது இல்லை சமூக ஊடகங்களில் இருந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் தகவல்கள் சேகரிக்கின்றன: உள்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல்