திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ‘வின் இறுதி நாளான நேற்று ஆறாட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக செல்லும், இதனால், திருவனந்தபுரம் விமானநிலையம் நேற்று மாலை 4.45 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்பட்டது. விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.
பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்பட்டது
- பத்மனாபஸ்வாமி கோவில்
- ஆராட்டு ஊர்வலம்
- திருவனந்தபுரம் விமான நிலையம்
- திருவனந்தபுரம்
- ஐப்பசி திருவிழா
- பத்மநாப ஸ்வாமி
- கோவில்
