உலகம் ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை..!! Oct 11, 2025 எங்களுக்கு ஈரான் வாஷிங்டன் ஐக்கிய மாநிலங்கள் சீனா வாஷிங்டன்: ஈரானுக்கு உதவியதாக கூறி இந்தியர்களின் 2 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானின் எரிவாயு பீப்பாய்களை சீனாவுக்கு கொண்டு சென்றதால் 2 கப்பல்களுக்கும் அமெரிக்கா தடை விதித்தது.
ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக உயர்வு; தீவிரவாதியை மடக்கி பிடித்த முஸ்லீம் வியாபாரிக்கு வெகுமதி
குழந்தைகளை வளர்ப்பதில் தொடரும் சண்டை; மாஜி காதலியின் கணக்கை முடக்கிய எலான் மஸ்க்: உலக பணக்காரர் குடும்பத்தில் பரபரப்பு
ஆஸ்திரேலிய கடற்கரையில் யூதர்கள் கூட்டத்தில் துப்பாக்கிசூடு: 11 பேர் பலி: தாக்குதலில் ஈடுபட்ட ஒருவன் சுட்டுகொலை, இன்னொருவன் கைது
5 நாள்களாக நீடிக்கும் மோதல்; தாய்லாந்து மீது கம்போடியா ராக்கெட் தாக்குதல்: தாய்லாந்து வீரர்கள் 4 பேர் பலி
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்
19 மாகாணங்கள் சார்பில் எச்-1பிக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் எதிர்த்து வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்
உள்நாடு, வெளிநாடு எதுவானாலும் சரி அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க நாங்கள் தயார்: பாக். அசிம் முனீர் திட்டவட்டம்