குற்றம் கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது Sep 30, 2025 மயிலாடுதுறை கரூர் அலெக்ஸ் பாண்டியன் குளியல் அருமே மாயனூர் சுங்கங்கள் கரூர்: கரூர் துயரம் குறித்து பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளித்தலை அருமே மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராக உள்ளார்.
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது
கிட்னி மோசடியில் திட்டமிட்டு இணைத்து பேசுகின்றனர் நடிகர் அருண்ராஜன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்