சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, தென்காசி, நெல்லை, கோவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திருவள்ளூர்
- தென்காசி
- நெல்லை
- கோயம்புத்தூர்
