திருவாரூர், டிச.23: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்துவரும் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு அழைப்பானை கடிதம் கிடைக்க பெறாதவர்கள் வரும் 28ம் தேதி நேரில் பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
திருவாரூர், டிச.23: திருவாரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்துவரும் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு அழைப்பானை கடிதம் கிடைக்க பெறாதவர்கள் வரும் 28ம் தேதி நேரில் பெற்றுக் கொள்ளுமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.