நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 

டெல்லி: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஜிஎஸ்டி வரி குறைப்பு நாளை முதல் அமலாகும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றுகிறார்.

 

Related Stories: