தமிழகம் கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது Sep 15, 2025 கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் ராம லட்சுமணன் வீரபாபு கோவை… கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற ராம லஷ்மணன், வீரபாபு ஆகியோர் போலீசார் கைது செய்தனர். கோவையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர்.
முதலமைச்சரின் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கடும் உழைப்பால் வெற்றி மேல் வெற்றி காண்கிறது தமிழ்நாடு: அரசு பெருமிதம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா: 21.12.2025 முதல் 24.12.2025 வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது
பொருநை அருங்காட்சியகத்தை சீர்மிகு சிறப்புடன் அமைத்துள்ள முதலமைச்சருக்கு இதயம் நிறைந்த நன்றி: அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.1.98 கோடியில் கட்டப்பட்ட இசை முரசு நாகூர் ஹனீஃபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி
தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு