கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் சோதனை!

 

கோவை மாவட்டம் கோவில்பாளையம், செட்டிபாளையம், மதுக்கரை ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 90 குழுக்கள் அமைக்கப்பட்டு 412 போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Related Stories: